Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ஆப்பம் மற்றும் சிக்கன் குருமா
Page 1 of 1
ஆப்பம் மற்றும் சிக்கன் குருமா
ஆப்பத்திற்கு தேவையான பொருட்கள்
பச்சரிசி – ½ கி.கி
தேங்காய் (துருவியது) – 1
ஈஸ்ட் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
சர்க்கரை – 3 தேக்கரண்டி
சமைத்த சாதம் – ½ கப்
ஆப்பம் செய்முறை
அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சாதத்தை துருவிய தேங்காய் துருவலோடு சேர்த்து அரைக்கவும். அதோடு ஈஸ்ட், உப்பு, சர்க்கரை சேர்த்து சூடான நீரில் அரை மணி நேரம் வைக்கவும். இப்போது வடிகட்டி எடுத்த அரிசியையும் அதோடு இந்தக் கலவையை சேர்த்து நன்கு கலக்கி எட்டு மணி நேரம் கொதிக்க விடவும். ஒரு அடி பிடிக்காத பாத்திரத்தில் மாவை ஊற்றி முழுவதும் பரவும் படியாகச் செய்யவும்.
பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து விட வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கழித்து பாத்திரத்திலிருந்து ஆப்பத்தை எடுத்து பரிமாறவும். இதனை சிக்கன் குருமாவோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சிக்கன் குருமா செய்ய தேவையான பொருட்கள்
சிக்கன் துண்டு – ½ கி
உருளைக் கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 2
காரட் – 1 பெரியது
பச்சை மிள்காய் – 5
பூண்டு -8 பல்
இஞ்சி – 1 துண்டு
இலவங்கப்பட்டை -2 கம்பு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய் பால் – 1கப்
அரைத்த மிளகு – ½ தேக்கரண்டி
சிக்கன் குருமா செய்முறை
சிக்கன் வெங்காயம், காரட், ஆகியவற்றைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, ஆகியவற்றைப் போட்டு கிளறவும். பின்னர் அதோடு இஞ்சி பூண்டு வெங்காயம் காரட் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு சிறிது கிளறி விடவும். பின்னர் இந்தக் கலவையோடு சிக்கன் துண்டுகளைப் போடவும். திரும்பவும் கிளறி விடவும். பின்னர் பிரியாணி இலையைச் சேர்த்து அதோடு ½ கப் தண்ணீர் ஊற்றவும். இப்போது குக்கரை மூடி வைத்து மூன்று நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் மூடியை எடுத்து விட்டு இந்தக் கலவையை மசாலா பாத்திரத்தில் கொட்டவும். இப்போது உப்பு, பொடித்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவை சேர்த்து நன்கு கிளறவும். அதோடு கெட்டியான தேங்காய் பால் மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு கலந்து 2 நிமிடங்கள் வேக விடவும். இறுதியாக கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
இப்போது உங்கள் சிக்கன் குருமா தயாராகிவிட்ட்து. இது ஆப்பத்தோடு சாப்பிட மிகவும் ஏற்றது.
பச்சரிசி – ½ கி.கி
தேங்காய் (துருவியது) – 1
ஈஸ்ட் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
சர்க்கரை – 3 தேக்கரண்டி
சமைத்த சாதம் – ½ கப்
ஆப்பம் செய்முறை
அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சாதத்தை துருவிய தேங்காய் துருவலோடு சேர்த்து அரைக்கவும். அதோடு ஈஸ்ட், உப்பு, சர்க்கரை சேர்த்து சூடான நீரில் அரை மணி நேரம் வைக்கவும். இப்போது வடிகட்டி எடுத்த அரிசியையும் அதோடு இந்தக் கலவையை சேர்த்து நன்கு கலக்கி எட்டு மணி நேரம் கொதிக்க விடவும். ஒரு அடி பிடிக்காத பாத்திரத்தில் மாவை ஊற்றி முழுவதும் பரவும் படியாகச் செய்யவும்.
பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து விட வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கழித்து பாத்திரத்திலிருந்து ஆப்பத்தை எடுத்து பரிமாறவும். இதனை சிக்கன் குருமாவோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சிக்கன் குருமா செய்ய தேவையான பொருட்கள்
சிக்கன் துண்டு – ½ கி
உருளைக் கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 2
காரட் – 1 பெரியது
பச்சை மிள்காய் – 5
பூண்டு -8 பல்
இஞ்சி – 1 துண்டு
இலவங்கப்பட்டை -2 கம்பு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய் பால் – 1கப்
அரைத்த மிளகு – ½ தேக்கரண்டி
சிக்கன் குருமா செய்முறை
சிக்கன் வெங்காயம், காரட், ஆகியவற்றைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, ஆகியவற்றைப் போட்டு கிளறவும். பின்னர் அதோடு இஞ்சி பூண்டு வெங்காயம் காரட் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு சிறிது கிளறி விடவும். பின்னர் இந்தக் கலவையோடு சிக்கன் துண்டுகளைப் போடவும். திரும்பவும் கிளறி விடவும். பின்னர் பிரியாணி இலையைச் சேர்த்து அதோடு ½ கப் தண்ணீர் ஊற்றவும். இப்போது குக்கரை மூடி வைத்து மூன்று நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் மூடியை எடுத்து விட்டு இந்தக் கலவையை மசாலா பாத்திரத்தில் கொட்டவும். இப்போது உப்பு, பொடித்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவை சேர்த்து நன்கு கிளறவும். அதோடு கெட்டியான தேங்காய் பால் மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு கலந்து 2 நிமிடங்கள் வேக விடவும். இறுதியாக கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
இப்போது உங்கள் சிக்கன் குருமா தயாராகிவிட்ட்து. இது ஆப்பத்தோடு சாப்பிட மிகவும் ஏற்றது.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha