Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ஹைதராபாத் மட்டன் பிரியாணி
Page 1 of 1
ஹைதராபாத் மட்டன் பிரியாணி
ஹைதராபாத் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்
மட்டன் – 1/4 கிலோ
பாஸ்மதி அரிசி – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 6 பல்
புதினா – 1/2 கட்டு
தயிர் – 1/2 கப்
கரம் மசாலாப் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
பட்டை – 2 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
வாசனை இலை – 1
உப்பு – தேவையான அளவு
நெய் – 11/2 டேபிள்ஸ்பூன்
ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்முறை
பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நைசாக அரைக்கவும் கறியை நன்றாகக் கழுவி அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற விடவும். ப்ரஷர் குக்கரில் சிறிது நெய் விட்டு சூடாக்கி அதில் ஊற வைத்த கறியைப் போட்டு வதக்கி சிறிது நீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ப்ரஷர் குக்கரில் மீதமுள்ள நெய்யை சூடாக்கி அதில் வாசனை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி பின் நறுக்கிய வெங்காயம், புதினா இலை போட்டு வதக்கவும். பின் ஊறவைத்த அரிசியையும் போட்டு வதக்கி, வேக வைத்த கறியின் நீரை அளந்து, அரிசி 1 கப் என்றால் தண்ணீர் 2 கப் என்ற அளவில் ஊற்றி, கறியையும் போட்டு, தேவையான உப்பையும் போட்டு 2 சத்தம் வரும் வரை வேக விடவும். அரிசி சிறிது வேகாதது போல் இருந்தால் சிறிது நீர் தெளித்து ஒரு மூடியால் மூடி அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி தம் வைக்கலாம்.
மட்டன் – 1/4 கிலோ
பாஸ்மதி அரிசி – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 6 பல்
புதினா – 1/2 கட்டு
தயிர் – 1/2 கப்
கரம் மசாலாப் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
பட்டை – 2 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
வாசனை இலை – 1
உப்பு – தேவையான அளவு
நெய் – 11/2 டேபிள்ஸ்பூன்
ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்முறை
பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நைசாக அரைக்கவும் கறியை நன்றாகக் கழுவி அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற விடவும். ப்ரஷர் குக்கரில் சிறிது நெய் விட்டு சூடாக்கி அதில் ஊற வைத்த கறியைப் போட்டு வதக்கி சிறிது நீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ப்ரஷர் குக்கரில் மீதமுள்ள நெய்யை சூடாக்கி அதில் வாசனை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி பின் நறுக்கிய வெங்காயம், புதினா இலை போட்டு வதக்கவும். பின் ஊறவைத்த அரிசியையும் போட்டு வதக்கி, வேக வைத்த கறியின் நீரை அளந்து, அரிசி 1 கப் என்றால் தண்ணீர் 2 கப் என்ற அளவில் ஊற்றி, கறியையும் போட்டு, தேவையான உப்பையும் போட்டு 2 சத்தம் வரும் வரை வேக விடவும். அரிசி சிறிது வேகாதது போல் இருந்தால் சிறிது நீர் தெளித்து ஒரு மூடியால் மூடி அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி தம் வைக்கலாம்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha