Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
திண்டுக்கல் பிரியாணி
Page 1 of 1
திண்டுக்கல் பிரியாணி
பாஸ்மதி அரிசி – 4 டம்ளர் (1 கிலோ)
கோழி – 1 கிலோ
தேங்காய் பால் – 2 டம்ளர்
தண்ணீர் – 5 டம்ளர்
நாட்டு தக்காளி – 4 (நான்கு நான்காக நறுக்கவும்)
வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் விழுது – அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
புதினா – 1 கட்டு
கொத்தமல்லி – 1 கட்டு
பச்சை மிளகாய் – 6
நெய் – 100 மில்லி
எண்ணெய் – 100 மில்லி(விரும்பினால்)
தயிர் – அரை கப்
எலுமிச்சை – 3
தரமான மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு (வாசனை தூள்) – 1 தேக்கரண்டி
முந்திரி – 10
உப்பு – தேவைக்கு
வாசனை பொருட்கள்:
பட்டை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
பிரிஞ்சி – 2
அன்னாசி பூ – 2
சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியை ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிரியாணி செய்யப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி முந்திரி, வாசனைப்பொருட்கள் சேர்த்து கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகாய் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
மல்லி, புதினா சுருள வதங்கிய பின்பு, இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் வாசனை தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அத்துடன் தயிர் சேர்த்து கிளறவும்.
பின்பு நன்கு சுத்தம் செய்து நறுக்கிய கோழி துண்டுகள் சேர்த்து அத்துடன் உப்பு சேர்க்கவும். மசாலா கோழித் துண்டுகளில் ஒட்டும் படி பிரட்டி விடவும். பின்னர் மூடி விடவும்.
தேங்காய்ப்பாலை விடவும். கோழித்துண்டுகள் அரைவேக்காடாக வெந்ததும், தண்ணீர் சேர்க்கவும், உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
கொதி வரவும் கழுவிய அரிசியை சேர்க்கவும். தண்ணீர் வற்றி சோறு வெந்து வரும். கால் வாசி தண்ணீர் இருக்கும் பொழுது எலுமிச்சைபழம் பிழிந்து விடவும். திரும்ப மெதுவாக ஒரு சேர பிரட்டி விடவும்.
தம் போட பிரியாணி பாத்திரத்தின் அடியில் தோசைக்கல்லை வைத்து சூடேறியதும் அடுப்பை சிம்மில் வைக்கவும். பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி திரும்ப மூடி போட்டு மூடவும். அல்லது ஆவி போகாமல் தம் ஆக மேலே கனமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம்.15-20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
உடனே திறக்காமல், மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து, பிரட்டி விட்டு பரிமாறவும்.
சூடான சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.
கோழி – 1 கிலோ
தேங்காய் பால் – 2 டம்ளர்
தண்ணீர் – 5 டம்ளர்
நாட்டு தக்காளி – 4 (நான்கு நான்காக நறுக்கவும்)
வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் விழுது – அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
புதினா – 1 கட்டு
கொத்தமல்லி – 1 கட்டு
பச்சை மிளகாய் – 6
நெய் – 100 மில்லி
எண்ணெய் – 100 மில்லி(விரும்பினால்)
தயிர் – அரை கப்
எலுமிச்சை – 3
தரமான மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு (வாசனை தூள்) – 1 தேக்கரண்டி
முந்திரி – 10
உப்பு – தேவைக்கு
வாசனை பொருட்கள்:
பட்டை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
பிரிஞ்சி – 2
அன்னாசி பூ – 2
சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியை ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிரியாணி செய்யப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி முந்திரி, வாசனைப்பொருட்கள் சேர்த்து கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகாய் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
மல்லி, புதினா சுருள வதங்கிய பின்பு, இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் வாசனை தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அத்துடன் தயிர் சேர்த்து கிளறவும்.
பின்பு நன்கு சுத்தம் செய்து நறுக்கிய கோழி துண்டுகள் சேர்த்து அத்துடன் உப்பு சேர்க்கவும். மசாலா கோழித் துண்டுகளில் ஒட்டும் படி பிரட்டி விடவும். பின்னர் மூடி விடவும்.
தேங்காய்ப்பாலை விடவும். கோழித்துண்டுகள் அரைவேக்காடாக வெந்ததும், தண்ணீர் சேர்க்கவும், உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
கொதி வரவும் கழுவிய அரிசியை சேர்க்கவும். தண்ணீர் வற்றி சோறு வெந்து வரும். கால் வாசி தண்ணீர் இருக்கும் பொழுது எலுமிச்சைபழம் பிழிந்து விடவும். திரும்ப மெதுவாக ஒரு சேர பிரட்டி விடவும்.
தம் போட பிரியாணி பாத்திரத்தின் அடியில் தோசைக்கல்லை வைத்து சூடேறியதும் அடுப்பை சிம்மில் வைக்கவும். பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி திரும்ப மூடி போட்டு மூடவும். அல்லது ஆவி போகாமல் தம் ஆக மேலே கனமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம்.15-20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
உடனே திறக்காமல், மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து, பிரட்டி விட்டு பரிமாறவும்.
சூடான சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha